பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தர் பணிக்கு ஆள்சேர்ப் பில் சமூக நீதிக்கு அநீதி ஏற்படுத்துவதைக் கண்டித்து பொள்ளாச்சியில் திங்களன்று ஸ்டேட் வங்கியை முற்றுகை யிட்டு மறியலில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழ கம்,விசிக , மதிமுக, தமுமுக, மமக மற்றும் மஜக நிர்வாகி கள் கைது செய்யப்பட்டனர்.